சட்டப்பூர்வ அனுமதியின்றி தேக்கு மரப்பலகைகளை ஏற்றிவந்த லொறி சாரதி கைது

Posted by - November 20, 2022
படல்கும்புர பகுதியில் இருந்து பதுளைக்கு சட்டபூர்வமான அனுமதியின்றி தேக்கு மரப்பலகைகளை ஏற்றி வந்த கனரக லொறியின் சாரதியை பசறை பொலிஸ்…
Read More

இராணுவத்தினர் எப்பொழுதுமே மக்கள் பக்கம்தான்!

Posted by - November 19, 2022
அன்று 30 வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள்…
Read More

நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு

Posted by - November 19, 2022
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க…
Read More

சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Posted by - November 19, 2022
ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரை எதிர்வரும்  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு நீதவான், இன்று…
Read More

மூன்று குழுக்களுக்கு புதிதாக ஆறு உறுப்பினர்கள்

Posted by - November 19, 2022
பாராளுமன்றத்தின் மூன்று குழுக்களுக்கு புதிதாக ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.
Read More

பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது

Posted by - November 19, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே  மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரர்…
Read More

அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் இருமுறை சிந்திக்க வேண்டும்

Posted by - November 19, 2022
அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகம் என விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு , தமது அமைச்சரவையை பெயரிடாமல் தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க…
Read More

50 அட்டைகளை அச்சடிக்க தீர்மானம்

Posted by - November 19, 2022
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆளும்கட்சி தடை – மைத்திரி

Posted by - November 19, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் பெயர்களை அனுப்புங்கள் – ஆளும்கட்சி

Posted by - November 19, 2022
நாடாளுமன்றக் குழுக்களை நியமிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளும்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது. குறித்த அந்தக் குழுக்களை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள்…
Read More