தங்க ஆபரணங்களை அணிந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை!

Posted by - November 26, 2022
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி, 22 கெரட்டுக்கு அதிகமான தங்கப் ஆபரணங்களை அணிந்த பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு…
Read More

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்!

Posted by - November 26, 2022
டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என…
Read More

வலி வடக்கு கோவில் குளத்தில் மண் அகழ்வு விவகாரம்-விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் கடிதம்

Posted by - November 26, 2022
வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் கோவில் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்றுவருவதாக ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு…
Read More

நீர்கொழும்பில் கையெழுத்து வேட்டை

Posted by - November 26, 2022
சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம்  இன்று சனிக்கிழமை (26)  நீர்கொழும்பு ரயில் நிலையம் முன்பாக வார இறுதி  சந்தைக்கு அருகில்  பொருளாதார…
Read More

ரணில் – சீனத் தூதுவருக்கிடையில் இடம்பெற்ற தீர்க்கமான கலந்துரையாடல்

Posted by - November 26, 2022
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சீனா தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று உறுதியளித்துள்ளது.
Read More

சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை

Posted by - November 26, 2022
அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் , பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை…
Read More

கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு சந்திரிகா வேண்டுகோள்

Posted by - November 26, 2022
பொருளாதார பாதிப்புகள் தீவிரமடையும் போது மக்களின் போராட்டங்களும் தீவிரமடையும். மேலும் போராட்டங்கள் வலுப்பெறும் போது நாட்டில் நெருக்கடிகள் தலைத்தூக்கும்.
Read More

தேர்தலை பிற்போட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்!

Posted by - November 26, 2022
தேர்தல் தொடர்பாக சில விடயங்களை ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. இந்த விடயத்தை மையப்படுத்தி பல தீர்மானங்களை கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்ட…
Read More

அரசாங்க ஊழியர்கள் கடமையின்போது அணியும் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்தாகிறது!

Posted by - November 26, 2022
அரசாங்க ஊழியர்கள்  வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்துச் செய்யப்படும் என பிரதமர்…
Read More