அமைச்சர்கள் இருவார காலத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும்

Posted by - December 14, 2022
இலங்கை மின்சார சபை அறவிட வேண்டிய மின்சார நிலுவை தொகை 25,836 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அரச உத்தியோகபூர்வ இல்லங்களில்…
Read More

எயார் லைன்ஸ் நிறுவனம் 110 பில்லியன் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது

Posted by - December 14, 2022
வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது.
Read More

காணாமல்போனோரை நீங்கள் கொன்று விட்டீர்கள்

Posted by - December 14, 2022
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக…
Read More

கால்நடை இறப்புக்கான காரணம் வெளியானது

Posted by - December 13, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் 1,660 கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் நோயினால் அல்ல என்றும் பேராதனை…
Read More

6 வயது குழந்தையை தாக்கி கொலை செய்த சிறிய தந்தை!

Posted by - December 13, 2022
கம்பஹா பஹல்கம வைத்தியசாலையில் 6 வயது குழந்தையொன்று தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More

ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் ; அறிக்கை கோரும் இராஜாங்க அமைச்சர்

Posted by - December 13, 2022
பூனாகல பகுதியிலுள்ள   ஆசிரியரொருவர் பாடசாலைக்குள் வைத்து வெளியாட்களால்   தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை  ஒரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு…
Read More

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய்

Posted by - December 13, 2022
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணெயை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதி…
Read More

தேவைப்பட்டால் இரட்டை குடியுரிமையை தியாகம் செய்வராம்!

Posted by - December 13, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை பொதுமக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு…
Read More

நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாடு ஆரம்பம்

Posted by - December 13, 2022
நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ள மாநாட்டில்…
Read More