கலைப்பீட பேராசிரியர்கள் விரிவுரைகளிலிருந்து விலக தீர்மானம்!

Posted by - December 14, 2022
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனைப்…
Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது

Posted by - December 14, 2022
சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்…
Read More

வீதி விபத்துகளில் இருவர் பலி

Posted by - December 14, 2022
இரு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சியம்பலாண்டுவ…
Read More

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பெண் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் தேடப்படும் பெண்!

Posted by - December 14, 2022
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்துச்  சம்பவத்தின்போது வீதியில்  சென்று கொண்டிருந்த  பெண் ஒருவரைக் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் முக்கிய சந்தேக…
Read More

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

Posted by - December 14, 2022
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள்…
Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - December 14, 2022
இம்மாதத்தின் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…
Read More

IMF கடன் குறித்து வௌியான அறிவிப்பு

Posted by - December 14, 2022
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் இவ்வருட இறுதிக்குள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என சர்வதேச…
Read More

இன்று நள்ளிரவு முதல் தடை

Posted by - December 14, 2022
இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று…
Read More

தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை

Posted by - December 14, 2022
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. மாறாக தேர்தலை நடத்துவதற்கும் , அதற்கமைய வேட்புமனு…
Read More