இரசாயன உரங்களின் தீங்கு மற்றும் சீரழிவு

Posted by - December 15, 2022
தாவரங்கள் மற்றும் மண் ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் இரசாயன உரங்களின் தீங்கு மற்றும் சீரழிவு விளைவுகள் இப்போது நன்கு ஆய்வு…
Read More

சஜித்தை சந்தித்தார் ஆனந்த சங்கரி

Posted by - December 15, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி…
Read More

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கும்

Posted by - December 15, 2022
எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More

இரு கொள்ளையர்கள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்!

Posted by - December 15, 2022
அடையாள அணிவகுப்புக்காக கெஸ்பேவ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த  ‘சுட்டியா’, மற்றும் ‘சுடியா’ ஆகிய இரு கொள்ளையர்கள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக…
Read More

சமூக, சுற்றுச்சூழல், நிதி முடிவுகளின் அடிமட்ட அளவீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - December 15, 2022
அனைத்து இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இலாபத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாடு மிகவும் கடினமான பொருளாதார சூழலை அனுபவித்தாலும், சமூக,…
Read More

தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற பணிப்பு

Posted by - December 15, 2022
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற…
Read More

தேசிய சொத்துக்களை விற்பதை மக்கள் விரும்பவில்லை

Posted by - December 15, 2022
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை விரும்பாதது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Read More

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

Posted by - December 15, 2022
நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி…
Read More

இங்கிரியவில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - December 15, 2022
இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் உள்ள நம்பபான கடகரெல்ல பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (டிச. 15)…
Read More

காரில் பயணித்த பெண்ணை தாக்கிய பெண் பாணந்துறையில் கைது

Posted by - December 15, 2022
கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளான காரில் பயணித்த பெண்ணொருவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரான பெண் நேற்று…
Read More