பொறுப்பதிகாரிகள் பெப்ரவரி 21 வரை நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள்!

Posted by - December 16, 2022
அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்  அடுத்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதி…
Read More

இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

Posted by - December 16, 2022
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா…
Read More

கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது!

Posted by - December 16, 2022
தினேஷ்  சாப்டரின்  கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய…
Read More

ஜனாதிபதியின் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவை வழங்க வேண்டும்!

Posted by - December 16, 2022
“உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நிறுவப்படவுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்க…
Read More

பிரபாவின் கட்சி உதயம்

Posted by - December 16, 2022
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டுள்ள ‘ ஜனநாயக மக்கள் காங்கிரஸ்’ கட்சியின் அங்குராப்பண நிகழ்வு, சனிக்கிழமை (17) ​கொழும்பு,…
Read More

நிதி ஒழுங்குவிதிகள் காலத்தின் தேவைக்கேற்ப மாற வேண்டும்

Posted by - December 16, 2022
உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமானதொரு வழியை உருவாக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
Read More

முதலாம் தவணை ஆரம்பிக்க முன் பாடநூல், சீருடை

Posted by - December 16, 2022
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல் மற்றும்…
Read More

இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள்!

Posted by - December 16, 2022
”அரசியல் தீர்வுக்கு நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை” என சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முயற்சியில் ஜனாதிபதி அரசியல்…
Read More