வேட்புமனு தாக்கல் குறித்து 22 ஆம் திகதி அறிவிக்கப்படும்

Posted by - December 18, 2022
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் எதிர்வரும் 22 ஆம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள ஆணைக்குழு…
Read More

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம்

Posted by - December 18, 2022
இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறையாக சர்வக்கட்சி தலைவர் கூட்டம் காணப்படுகிறது.
Read More

புலமைப் பரிசில் பரீட்சை இன்று

Posted by - December 18, 2022
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 34,…
Read More

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதே எமது இலக்கு

Posted by - December 17, 2022
நாம் எவரது வாக்குகளையும் தட்டிப்பறிக்கவோ அல்லது எவரையும் விமர்ச்சிக்கவோ விரும்பவில்லை. எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆனாலும் தற்போது…
Read More

வர்த்தகரின் கொலை! அரசியல்வாதிகளிடமும் வாக்குமூலம் பதிவு

Posted by - December 17, 2022
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், கொழும்பில் பட்டப்பகலில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 15 பேரிடம்…
Read More

வியட்நாமில் உயிர் மாய்த்தவரின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

Posted by - December 17, 2022
வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் சனிக்கிழமை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு…
Read More

ஈரானிய பிரஜைகள் இருவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்!

Posted by - December 17, 2022
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை…
Read More

கொழும்பில் பிரபல கோடீஸ்வரர் வீட்டில் பாரிய கொள்ளை

Posted by - December 17, 2022
கொழும்பு, பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More