கொழும்பில் வர்த்தகர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

Posted by - December 19, 2022
கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விஷேட அறிவித்தல்

Posted by - December 19, 2022
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் கற்கை நெறி மற்றும்…
Read More

பல்கலைக்கழகங்களை பாதுகாக்க மனித உரிமை அலுவலகம், பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்

Posted by - December 19, 2022
அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று பேராதனை…
Read More

புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானம்

Posted by - December 19, 2022
புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More

சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்

Posted by - December 19, 2022
நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம்…
Read More

ஜனவரி முதல் நிதி கட்டுப்பாடுகளில் தளர்வு

Posted by - December 19, 2022
மக்கள் நலன் கருதி எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். அதற்கமைய நிதி தொடர்பான…
Read More

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்பாமல் இருப்பதற்கு காரணம் என்ன ?

Posted by - December 19, 2022
கொவிட் காலத்தில் புழம்பெயர் தொழிலாளர்களை மனித வெடிகுண்டு என சித்தரித்து அவர்களை அரசியல்வாதிகள் புறக்கனித்ததாலே நாட்டுக்கு டொலர் அனுப்புவதை அவர்கள்…
Read More

கண்டி-பண்டாரவளை வீதியில் விபத்து!

Posted by - December 19, 2022
கண்டி – பண்டாரவளை பிரதான வீதியில் ஹங்குராங்கெத்த போலீஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்துகள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து…
Read More

தினேஸ்; சாப்டர் கொலை- ஊடகவியலாளரிடம் வாக்குமூலம்

Posted by - December 19, 2022
வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கி;ரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
Read More

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை!

Posted by - December 19, 2022
போராட்டத்தினால் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை அழிப்பதற்காக அல்ல எனவும் நகர…
Read More