39 அரசியல்வாதிகள் மேன் முறையீட்டு மன்றில் மனு

Posted by - December 20, 2022
அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் கடந்த மே 9 ஆம் திகதி  தாக்கி எரிக்கப்பட்ட  சம்பவங்கள்  குறித்து விசாரணை நடத்தி,…
Read More

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறாது

Posted by - December 20, 2022
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எவ்வித…
Read More

வல்லரசுகளின் அதிகார போட்டிகளால் இலங்கையால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை

Posted by - December 20, 2022
வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகார போட்டி , இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றுக்கு மத்தியில் எம்மால் சுயாதீனமாக செயற்பட முடியாத…
Read More

மஹிந்தவின் கொள்கைகளை மொட்டுக் கட்சி நிராகரித்துள்ளது!

Posted by - December 19, 2022
பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணிக்க வேண்டுமென நாடு முழுவதிலும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரசாரம் செய்தார். அதனை ஏற்றே…
Read More

எரிக் சொல்ஹெய்முடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - December 19, 2022
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர்  எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக்…
Read More

அமைச்சரவை அதிரடி தீர்மானம்

Posted by - December 19, 2022
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும்…
Read More

மின்கட்டண உயர்வைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 19, 2022
மின்கட்டண உயர்வு மற்றும் அதனை நிறைவேற்ற துடிக்கும் ஊழல் அமைச்சர் மற்றும் அவர் உள்ளிட்ட தரப்பினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் …
Read More

எரிக்சொல்ஹெய்ம்- ரணில் சந்திப்பு

Posted by - December 19, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களில் சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர் உள்ளிட்ட…
Read More

பொரளை மயான பகுதியில் சி.சி.ரி.வி. கெமராக்களை நிறுவுமாறு மேயர் ரோஸி உத்தரவு

Posted by - December 19, 2022
பொரளை மயானம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு சி.சி. ரி.வி, கெமரா கட்டமைப்பை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுக்கு கொழும்பு…
Read More