இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடுவதற்கும் அதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடுவதற்கும் அதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.