நாங்கள் மூச்சை வழங்குவது – மூச்சை திணறடிக்கும் தரப்புக்கு வேடிக்கை!

Posted by - December 23, 2022
தான் மக்களுக்கு மூச்சுவிட உதவும் போது மக்களது மூச்சைத் திணறடிக்கும் கும்பல்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், இவற்றால் தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை…
Read More

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய அரியவகை கடலாமை

Posted by - December 23, 2022
புத்தளம் உடப்பு சின்னக்குளனி பகுதியில் இன்று (23) அதிகாலை அரியவகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த கடலாமை…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : 11 பேர் காயம்

Posted by - December 23, 2022
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்  மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த  லொறி ஒன்றுடன் பஸ்  மோதிக் கொண்ட சம்பவம் இன்று (23)…
Read More

வசந்த முதலிகே மருத்துவமனையில்

Posted by - December 23, 2022
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – 47 பேர் கைது

Posted by - December 23, 2022
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட…
Read More

சீதுவையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

Posted by - December 23, 2022
சீதுவ, கொட்டுகொட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி…
Read More

மருந்து விலை உயர்வு

Posted by - December 23, 2022
மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (22) நடைபெற்ற…
Read More

5 ஆயிரம் மாணவர்கள் சிறையில் உள்ளார்கள்

Posted by - December 23, 2022
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் சித்தியடைந்த 5,000 மாணவர்கள் போதைப்பொருள் பாவனையுடனான குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.
Read More

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை விமானத்தில் கொண்டு செல்ல ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - December 23, 2022
விபத்து மற்றும் அனர்தங்களுக்குள்ளாகி  மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
Read More