சுனாமியில் இறந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

Posted by - December 26, 2022
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் 26 ஆம் திகதி காலை 9.25 முதல்…
Read More

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள்

Posted by - December 26, 2022
அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
Read More

இணைந்து போட்டியிட தமிழ் கட்சிகள் சில இணக்கம்!

Posted by - December 26, 2022
எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று…
Read More

தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை

Posted by - December 26, 2022
அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…
Read More

இலங்கையில் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சி!

Posted by - December 26, 2022
நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன்…
Read More

சமுர்த்தி பெறும் குடும்பங்கள் குறித்து வௌியான அறிவிப்பு!

Posted by - December 26, 2022
சமுர்த்தி உதவிகளை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிமுறை இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.…
Read More

நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற பயங்கரம்!

Posted by - December 26, 2022
நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மது அருந்திய இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட…
Read More

புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 25, 2022
கொழும்பில் இருந்து பதுளை வரையான இரவுநேர தபால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு வரையான…
Read More