புதுமுக மாணவர்கள் மீது தாக்குதல்

Posted by - December 26, 2022
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களால், பொறியியல் மற்றும் கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம்…
Read More

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் துப்பாக்கி தோட்டா!

Posted by - December 26, 2022
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு முனையத்தின் ஆண்கள் கழிவறையில் காணப்பட்ட 9 மில்லிமீற்றர் துப்பாக்கி தோட்டா ஒன்றை விமான…
Read More

குத்தகை வாகனங்களை கைப்பற்றல் தொடர்பில் IGPயின் புதிய சுற்றறிக்கை!

Posted by - December 26, 2022
மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக்  கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின்  வாகன உரிமையாளர்கள்  அதற்கு  எதிர்ப்புத் …
Read More

ஸ்கொட்லாந்து பெண் இலங்கையிலேயே உள்ளார்

Posted by - December 26, 2022
இலங்கையில் தான் மேலும் தங்கியிருக்கவேண்டிய நிலையேற்படலாம் என ஸ்கொட்லாந்தை சேர்ந்த புளொக்கர் கெய்லே பிரேசர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
Read More

கடுவலையில் கடத்தப்பட்ட நபர் வெட்டுக்காயங்கள் துப்பாக்கிச் சூட்டுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - December 26, 2022
கடுவலை, வெலிப்பில்லவில்  கடத்தப்பட்டு, பின்னர்  வெட்டப்பட்டும்  சுடப்பட்டும்  பலத்த காயமடைந்த நிலையில்  கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட ஒருவர் மீட்கப்பட்டு  இன்று (26)…
Read More

மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு!

Posted by - December 26, 2022
மலையகப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச 25) மத்திய மாகாணத்தில்…
Read More

சமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்க மீது தாக்குதல் : இருவர் கைது!

Posted by - December 26, 2022
சமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்கவை  கூரிய ஆயுதத்தால் தாக்கிய  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவொன்று நியமனம்

Posted by - December 26, 2022
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More