போஷாக்குக் குறைந்த 40 ஆயிரம் சிறுவர்கள் தொடர்பில் விசேட செயற்திட்டம்

Posted by - January 6, 2023
கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் போன்று நாட்டிலுள்ள போஷாக்கு குறைந்த 40ஆயிரம் சிறுவர்கள் தொடர்பில் விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - January 6, 2023
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள…
Read More

உள்ளூராட்சி மன்றங்களின் காலம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்

Posted by - January 5, 2023
தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியே முடிவடைகின்றது.
Read More

முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்

Posted by - January 5, 2023
புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.
Read More

மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போருக்கு எதிராக 10 வருட சிறைத் தண்டனை வழங்க முடியும்

Posted by - January 5, 2023
மத நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பு எது?

Posted by - January 5, 2023
25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ தனியார் சட்டமூலத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பாக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
Read More

போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை முடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம்

Posted by - January 5, 2023
போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Read More

10ஆம் திகதி வரையில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு காலக்கெடு

Posted by - January 5, 2023
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான…
Read More

பொதுஜன பெரமுன முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியது

Posted by - January 5, 2023
 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More