அதிகாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 32 பேர் காயம்

Posted by - August 16, 2025
மொனராகலை வெலியாய பகுதியில் இன்று அதிகாலையில் சம்பவித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

சுற்றுலாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது – வலு சக்தி அமைச்சர் உறுதி

Posted by - August 16, 2025
அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் உரிமைகளுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம். அந்த…
Read More

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Posted by - August 16, 2025
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு…
Read More

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - August 16, 2025
புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
Read More

விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் திட்டம் தயாரிக்க வேண்டும்

Posted by - August 16, 2025
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும்…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் தீர்வில்லையா?

Posted by - August 16, 2025
தற்போதைய அரசாங்கம் ‘வலிந்து காணாமலாக்கப்படல்’ என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில்…
Read More

சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கொலைக் குற்றவாளிகள்!

Posted by - August 16, 2025
நாட்டில் ஒருபுறம் கொலைகாரர்களும் குற்றவாளிகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி  வரும் அதே வேளையில், மறுபக்கமாக ஜனநாயக ரீதியில் அமைந்து காணப்படும்…
Read More

நிலையான கொள்கையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - August 15, 2025
சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் ஆபரண சந்தையை வெற்றிக் கொள்ளும் வகையில் நிலையான கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக…
Read More

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

Posted by - August 15, 2025
மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T – 56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

கடற்றொழில் சமூகத்திற்காக ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

Posted by - August 15, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்…
Read More