இலங்கையில் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எற்பட்டுள்ள சிக்கல்

Posted by - January 29, 2023
இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம்…
Read More

நாட்டை பேரழிவில் இருந்து மீட்க தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளது!

Posted by - January 29, 2023
நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார…
Read More

எம்.எம் மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல்

Posted by - January 28, 2023
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம் மொஹமட்டிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
Read More

யாழ்ப்பாணத்து மீற்றர் வட்டி:ஜவர் கைது!

Posted by - January 28, 2023
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்…
Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது -மஹிந்த ராஜபக்

Posted by - January 28, 2023
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர்…
Read More

மஹரகம மேயரின் வாகனத்தை சேதப்படுத்திய நபர்

Posted by - January 28, 2023
மஹரகம மேயர் திராஜ் லக்ருவன் பியரத்னவின் உத்தியோகபூர்வ கெப் வண்டியின் டயர்களை கூரிய ஆயுதத்தால் குத்தி பாரிய சேதம் விளைவித்த…
Read More

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் – நாலக கொடஹேவா

Posted by - January 28, 2023
ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. கடன் பெறல், இருக்கும் வளங்களை விற்றல்…
Read More

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர் காணியை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

Posted by - January 28, 2023
வடக்கில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 100 ஏக்கர் தனியார் காணிகளை உரிய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய…
Read More

சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை- வைத்தியர் சமல் சஞ்சீவ

Posted by - January 28, 2023
சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இன்மையால் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதில் நோயாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ…
Read More