கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் வடிவேல் சுரேஷ்!

Posted by - February 9, 2023
ஐக்கிய மக்கள் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும்  தான் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Read More

மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்

Posted by - February 9, 2023
எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் தற்போது கிடையாது. 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும்…
Read More

மாத்தறையில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு!

Posted by - February 9, 2023
மாத்தறையின் திஹாகொட,  கொட்டாவத்தை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகையான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Read More

ஜனாதிபதி செயலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது

Posted by - February 9, 2023
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் …
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீடு

Posted by - February 9, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தேர்தலில்…
Read More

சீனாவின் இணக்கப்பாடின்றி நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி பெற முடியும்

Posted by - February 9, 2023
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் இணக்கப்பாடு இன்றி சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடனுதவிகளை வழங்க முடியும். அதற்கு அமெரிக்காவுடன்…
Read More

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை

Posted by - February 9, 2023
ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார்.
Read More

ஜனாதிபதி தனது கனவுகளுக்குப் பின்னால் ஓடுகிறார்

Posted by - February 9, 2023
ஜனாதிபதி தனது கனவுகளை நனவாக்கி அக்கிராசன உரை நிகழ்த்தும் போது கிராமங்களில் உள்ள மக்கள்சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், செய்கைகளுக்குத் தேவையான…
Read More

ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில் போட்டு சமஷ்டியை ஏற்படுத்துங்கள்

Posted by - February 9, 2023
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை ஒற்றையாட்சிக்குள் செய்ய முடியாது. ஒற்றையாட்சி என்ற விடயத்தை குப்பையில்…
Read More

ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு என்றால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது

Posted by - February 9, 2023
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினால் பிரசவிக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் உயிருடன் உள்ளதா? அல்லது  கொல்லப்பட்டு அஸ்தி கரைக்கப்பட்டு விட்டதா…
Read More