திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்

Posted by - February 15, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான  தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
Read More

ஹபரனை டீப் ஜங்கிள் இசை கலாச்சார விழா;வனவிலங்குகளை பாதிக்கக்கூடும் உடன் ரத்து செய்யுங்கள்

Posted by - February 15, 2023
எதிர்வரும்  17 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹபரனை,  கல்லோயா வனப் பகுதிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள…
Read More

நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆள முடியாது

Posted by - February 15, 2023
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மார்ச் இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்டுவதற்கே முயற்சிக்கின்றோம். சீனா அதற்கான நிதி உத்தரவாதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
Read More

நிதியை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுங்கள்

Posted by - February 15, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான பணிகளுக்கு அரசாங்கம் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊடாக இடையூறு விளைவிக்கிறது.
Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக 10 கிலோ அரிசி

Posted by - February 15, 2023
குறைந்த வருமானம் பெறும் , உணவு பாதுகாப்பற்ற நிலைமையிலுள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா…
Read More

இறுதி நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் மீண்டும் வீதிக்கிறங்கி போராடுவோம்

Posted by - February 15, 2023
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
Read More

ரணில் – ராஜபக்ஷ அழிவு உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் ஆரம்பம்

Posted by - February 15, 2023
தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படுவது வெறுக்கத்தக்கது.
Read More

சேபால் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - February 14, 2023
சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும்…
Read More

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம்

Posted by - February 14, 2023
மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும்…
Read More