சேபால் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

128 0

சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.