COPE தலைவராக ரஞ்சித் பண்டார

Posted by - February 23, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (COPE) தலைவராக…
Read More

தினேஷ் ஷாப்டர் மரணம் கொலையா? தற்கொலையா?

Posted by - February 23, 2023
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 27ஆம் திகதி விசேட வைத்தியர்கள் …
Read More

கல்வேவ சிறிதம்ம தேரரின் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்த உயர் நீதிமன்றம்!

Posted by - February 23, 2023
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு மாணவர் சம்மேளன அழைப்பாளர் கல்வேவ சிறிதம்ம தேரரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்க…
Read More

விக்கிரமசிங்க மலரஞ்சலிசாலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல்

Posted by - February 23, 2023
நாட்டில் தோற்றம் பெற்ற 30 வருடகால யுத்தம், இனகலவரங்கள் ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கியது.
Read More

ஊடகங்களையும் சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்

Posted by - February 23, 2023
பொருளாதார பாதிப்பினால் மருந்து கொள்வனவிற்கு கூட தட்டுப்பாடு காணப்படும் நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கு 239 அதி சொகுசு வாகனங்கள் என்ற…
Read More

“பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமென தனக்கு ஒருபோதும் கூறவில்லை “

Posted by - February 23, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள்…
Read More

“ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும்” – ஜோசப் ஸ்டாலின்

Posted by - February 23, 2023
உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பரீட்சை அட்டவணை திட்டமிடல் மேலும் தாமதமாகும் என…
Read More

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அதானி குழுமத்துக்கு அனுமதி

Posted by - February 23, 2023
மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று…
Read More

தேர்தல் நடக்காது அறிவித்தார் ஜனாதிபதி!

Posted by - February 23, 2023
தேர்தலை பிற்போடுவது தமது எண்ணம் இல்லையெனவும், நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில்…
Read More

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!

Posted by - February 23, 2023
இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர்…
Read More