கொரியா செல்ல 85 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted by - February 24, 2023
தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023…
Read More

“தேர்தல் நிதியை நிறுத்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை இல்லை”

Posted by - February 24, 2023
ஆளுகை தொடர்பாக நாட்டில் நிலவும் சீரழிவு மற்றும் ஜனநாயகச் செயல்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து வருவதை ஆழ்ந்த கவலையுடன்…
Read More

சம்பளமில்லாது விடுமுறையில் இருக்கும் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் !

Posted by - February 24, 2023
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாத என்ற சர்ச்சை காணப்படும் பின்னணியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் இருக்கும் 7100 இற்கும்…
Read More

ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்

Posted by - February 24, 2023
ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக கல்வி அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் சிலர், மது போதையில் வந்த பொலிஸாரால் கைது…
Read More

இஸ்ரேலில் தொழில் வழங்குவதாகக் கூறி பண மோசடி : குளியாபிட்டியைச் சேர்ந்தவர் கைது!

Posted by - February 24, 2023
இஸ்ரேல் நாட்டில் தாதியர்  தொழில் வழங்கப்படும் என்று கூறி, அரச  இலட்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்  போலி முத்திரைகளுடன் …
Read More

தேர்தல்களை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை

Posted by - February 24, 2023
தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.
Read More

காதலி உயிரிழந்தமை தெரியாமல் தேடும் காதலன்

Posted by - February 24, 2023
கடந்த வாரம் சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில்…
Read More

இலங்கையின் பொருளாதார பாதிப்பை பலம் வாய்ந்த நாடுகள் பயன்படுத்திக்கொள்ள போட்டி

Posted by - February 24, 2023
இரகசியமான முறையில் அண்மையில் இலங்கை வந்து சென்ற அமெரிக்க குழுவினர்  இலங்கை வருவதற்கான வீசாவை கொண்டிருந்தார்களா என்றுகூட விமான நிலைய…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை

Posted by - February 24, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை…
Read More

தேர்தல் பிற்போடப்பட்டால் அது ஜனநாயக உரிமையின் மீதான பெரும் தாக்குதல்!

Posted by - February 24, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மார்ச் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தடுப்பதற்கு திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் தேர்தலை பிற்போடபடுமாயின்…
Read More