நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது

Posted by - August 21, 2025
யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன…
Read More

பெற்றோரின் அரசியல் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது

Posted by - August 21, 2025
அரசாங்கத்தின் பலவீனத்தால் வெவ்வேறு அரசியல் சக்திகள் தமது தவறுகளை திருத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான…
Read More

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்கு வருவதற்குரிய வசதிகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

Posted by - August 21, 2025
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்கு வருவதற்குரிய வசதிகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு…
Read More

எதிர்க்கட்சித் தலைவர் சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு விஜயம்

Posted by - August 21, 2025
அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (20) அரச ஊழியர்களின் பயிற்சி…
Read More

மலையகத்தில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மையில் உள்ளனர்

Posted by - August 21, 2025
சமூக கட்டமைப்பில் ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூக வலுவூட்டலை வினைத்திறனாக்குவதற்காகவே சமுர்த்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த தெரிவுகளின் அடிப்படையில் தான்…
Read More

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் தரவுகள் அழிப்பு

Posted by - August 21, 2025
தேதேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் கணினிகளில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டதால் பாரியளவான மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அன்று காணப்பட்டது.…
Read More

கைக்குண்டுகளுடன் தலைமறைவாகிய மூவரை தேடி விசாரணை

Posted by - August 20, 2025
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
Read More

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற வர்த்தக நிலையத்திற்கு அபராதம்

Posted by - August 20, 2025
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய்…
Read More

பல முறை எச்சரிக்கப்பட்டும் வழிக்கு வராத மீன் வர்த்தக நிலையம்

Posted by - August 20, 2025
பண்டாரவளை – பதுளை பிரதான வீதியில் உள்ள திக்கராவ பகுதியில் அமைந்துள்ள பிரதான மீன் வர்த்தக நிலையத்தின் கழிவுகள் வீதியிலும்…
Read More

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!

Posted by - August 20, 2025
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் ஊடகவியலாளர்கள் இன்று (20) பல கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி,…
Read More