நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம்….பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து கலந்துரையாடல்!

Posted by - November 23, 2025
அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார…
Read More

மின் விளக்குகளால் 9 வளைவு பாலத்தை ஒளிரச் செய்யும் திட்டம் ஒத்திவைப்பு

Posted by - November 23, 2025
தனியார் நிலம் வழியாக மின்சார கேபிள்களை நிறுவுவது தொடர்பான சிக்கல்கள் காரணமாக, பதுளை – தெமோதரை பகுதியிலுள்ள 9 வளைவு…
Read More

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரிப்பு

Posted by - November 23, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

கொடூரமாக தாக்கப்பட்டு பெண் கொலை

Posted by - November 23, 2025
பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலான்னுகே 12வது தூண் பகுதியில் ஒரு பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

வைத்தியர்களை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர்

Posted by - November 23, 2025
வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால்,…
Read More

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு நீதியை வழங்குங்கள்!

Posted by - November 23, 2025
போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி…
Read More

கடுகண்ணாவை மண்சரிவு : சீரமைப்பு பணி

Posted by - November 23, 2025
கேகாலை, பஹல கடுகண்ணாவை பகுதியில் சனிக்கிழமை (22) ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சீரமைப்பு பணிகளில்…
Read More

தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

Posted by - November 23, 2025
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா  ஆகிய கரைகளை அண்யுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…
Read More

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு

Posted by - November 23, 2025
உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார்…
Read More

ரணில் – சஜித் இணைவதற்காக பலிக்கடாவாகத்தயார் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

Posted by - November 23, 2025
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இந்த பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாது என்பது நுகேகொடை கூட்டத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியபாடமாகும். ரணில்…
Read More