பொலிஸாரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிகின்றோம் – மனோ கணேசன் எம்.பி

Posted by - March 1, 2023
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தமைக்கு நாம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…
Read More

வாக்குரிமைக்காக மக்கள் வீதிக்கு இறங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்

Posted by - March 1, 2023
தேர்தல் இல்லை,தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் வாக்குரிமையை மலினப்படுத்தியுள்ளார்.
Read More

வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்களின் பங்கேற்பு மந்தம்

Posted by - March 1, 2023
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தி , சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட…
Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி!

Posted by - March 1, 2023
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை  ஆட்சேபித்து  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர…
Read More

இலங்கை சர்வதேசத்தின் கடன்சலுகை உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதார கலந்துரையாடல்

Posted by - March 1, 2023
இலங்கை சர்வதேசத்தின் கடன்சலுகை மற்றும் நிதியியல் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதார ரீதியான மறுசீரமைப்புக்கள் தொடர்பான முறையான கலந்துரையாடலும், தொய்வடையாத…
Read More

பொருளாதாரத்தை ஐ.தே.க.வினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – ருவன்

Posted by - March 1, 2023
கோட்டாபய ராஜபக்சவின் பிழையான தீர்மானங்களும் அவருக்கு வழங்கிய தவறான ஆலாேசனைகளே நாடு வங்குராேத்து அடைய காரணமாகும். அதனால் வங்குரோத்து அடைந்துள்ள…
Read More

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைபோகக்கூடாது

Posted by - March 1, 2023
பாராளுமன்றத்தின் கௌரவத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் துணைசெல்ல கூடாது என்பதை சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினோம்.
Read More

பிரான்ஸ் தூதுவருக்கு மனித உரிமைகள் ஆணையாளர் விளக்கம்

Posted by - March 1, 2023
நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத்தூதுவருடன் மனித உரிமைகள்…
Read More

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை

Posted by - March 1, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ராஜபக்சர்களால் அநாதரவாக்கப்பட்டதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று…
Read More

மைத்திரி மற்றும் தயாசிறிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

Posted by - March 1, 2023
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு…
Read More