ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்

Posted by - March 3, 2023
நாட்டு மக்கள் வாக்குரிமையை கோரி வீதிக்கு இறங்கினால் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மகாநாயக்க…
Read More

குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை

Posted by - March 3, 2023
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம். அத்துடன் பொலிஸாரினால் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் அதுதொடர்பில்…
Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Posted by - March 2, 2023
நலன்புரி நன்மைகள் சபையின் அறிவிப்பின் பிரகாரம், நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் தரவுக் கணக்கெடுப்பு மார்ச் 31 ஆம்…
Read More

கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு!

Posted by - March 2, 2023
பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த…
Read More

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

Posted by - March 2, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. br<> கொள்வனவு விலை 343.97 ரூபாவாகவும், விற்பனை விலை…
Read More

இன்று முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் டோக்கன்

Posted by - March 2, 2023
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல்…
Read More

வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்பும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே

Posted by - March 2, 2023
ராஜபக்ச அரசாங்கமும், ராஜபக்ச நிழல் அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் இயல்பு வாழக்கையை சீரழித்து விட்டதாகவும், எல்லா வகையிலுமான வரிகளும் அதிகரிக்கப்பட்டு…
Read More

பிலியந்தலை புதிய பஸ் நிலையத்தை கஸ்பேவ நகர சபைக்கு வழங்க தீர்மானம்

Posted by - March 2, 2023
இரண்டு வருடங்களாக முறையாக பராமரிக்கப்படாத பிலியந்தலை புதிய பஸ் நிலையத்தை கஸ்பேவ நகரசபைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை…
Read More

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் யார்?

Posted by - March 2, 2023
பசில் ராஜபக்க்ஷ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன…
Read More

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பயிற்சிகளே மிகவும் வலுவானது!

Posted by - March 2, 2023
கொழும்பில் தரித்துநிற்கின்ற இந்தியக் கடற்படைக் கப்பலான சுகன்யாவில், 2023 பெப்ரவரி 28ஆம் திகதியன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் பதில் இந்திய உயர்…
Read More