தேசிய பாதுகாப்பு பற்றிய பாராளுமன்ற துறைசார் குழுத் தலைவராக சரத் வீரசேகர நியமனம்

Posted by - March 11, 2023
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்களாக சரத்வீரசேகர, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, அஜித் மான்னப்பெரும ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கமைய 17…
Read More

முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தல்

Posted by - March 11, 2023
நாடளாவிய ரீதியிலுள்ள பல மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பில் காற்று…
Read More

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு!

Posted by - March 11, 2023
தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்…
Read More

இருவேறு பகுதிகளில் குழந்தைகள் வன்முறைக்கு உட்பட்டனர்!

Posted by - March 11, 2023
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (10) ஒன்றரை வயது மகள் மற்றும் 17 யுவதி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் …
Read More

வலிவடக்கில் அழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்ட அனுமதி வழங்கவேண்டும்

Posted by - March 11, 2023
ஆழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் ஏனைய ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின்…
Read More

ரயில் கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டுச் சென்ற பெற்றோர் கைது !

Posted by - March 11, 2023
ரயிலுக்குள் உள்ள கழிவறைக்குள் கைக்குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாயார் பண்டாரவ நயபெத்தவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தந்தை இன்று காலை…
Read More

உயர் தர பரீட்சை பெறுபேறு தாமதமடையும்

Posted by - March 11, 2023
உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என…
Read More

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

Posted by - March 11, 2023
1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள்…
Read More

தபால் வாக்குச்சீட்டுகளை 5 நாட்களுக்குள் வழங்க முடியும்- அரச அச்சகர்

Posted by - March 11, 2023
தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும், ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச…
Read More

03வது நாளாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - March 11, 2023
வரிச்சலுகைக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கத்தினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள…
Read More