அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை

Posted by - March 14, 2023
எதிர்காலத்தில் அரசாங்க வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…
Read More

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம் – பெண்களுக்கு விசேட அறிவிப்பு

Posted by - March 14, 2023
இலங்கையில் குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் திருமணமானவர்கள் என்ற தகவலை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…
Read More

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகள்

Posted by - March 14, 2023
இலங்கை காப்புறுதிக கூட்டுத்தாபனத்திற்க 10 வழிகாட்டல் பரிந்துரைகளை கோப் குழு முன்வைத்துள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுத்தானத்தின் அறிக்கை இதுவரை பாராளுமன்றத்திற்கு…
Read More

தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம்

Posted by - March 14, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைப்பதற்கான தீர்மானமிக்க இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம்.
Read More

சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுங்கள்

Posted by - March 14, 2023
உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பினர் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான…
Read More

கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையத்தை ஸ்தாபிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில்

Posted by - March 14, 2023
குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் அதனை தம்மால் வளர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்படும் போது குழந்தைகளைக் கைவிட்டுச் செல்கின்றனர்.
Read More

பொதுநலவாய வெளிநாட்டலுவல்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் அலி சப்ரி லண்டன் விஜயம்

Posted by - March 14, 2023
பொதுநலவாய வெளிநாட்டலுவல்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி லண்டன் விஜயம் செய்துள்ளார். லண்டனின் மார்ல்பரோ மாளிகையில் உள்ள…
Read More

மக்கள் தேர்தலைக் கோரவில்லை என்பதை ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து குறிப்பிட முடியுமா ?

Posted by - March 14, 2023
நாட்டு மக்கள் தேர்தலை கேட்கவில்லை என்பதை ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து ஜனாதிபதியால் குறிப்பிட முடியுமா, மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.
Read More

திட்டமிடப்பட்ட தேர்தலை அரசு ஒத்திவைப்பது இதுவே முதல் முறை

Posted by - March 13, 2023
அரசாங்கம் என்ற வகையில் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைப்பது இதுவே முதல் முறை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…
Read More

ராஜபக்ஷ குடும்பத்தால் நாடு வங்குரோத்தடைந்துள்ளது – விமல் கடும் சாடல்

Posted by - March 13, 2023
ராஜபக்ஷ குடும்பத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே 134 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.…
Read More