உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது

Posted by - March 21, 2023
உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது மற்றும் இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம்…
Read More

விஜேதாச, அலிசப்ரி இன்று தென் ஆபிரிக்கா விஜயம்

Posted by - March 21, 2023
நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம்

Posted by - March 21, 2023
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும்  பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான…
Read More

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

Posted by - March 21, 2023
சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான நிதி உதவிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அiமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் செய்தியில் இதனை…
Read More

டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு சமாந்தரமாக எரிபொருள் விலை, மின் கட்டணத்தை குறைக்க முடியும்

Posted by - March 21, 2023
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி என்பவற்றிடமிருந்தும் உதவிகள் கிடைக்கப்பெறும். இவ்…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை

Posted by - March 21, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை. தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
Read More

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும்

Posted by - March 21, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டவுடன், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக…
Read More

எதிர்வரும் 25 ஆம் திகதி 12 மணிநேர நீர்வெட்டு

Posted by - March 20, 2023
சப்புகஸ்கந்தை மின்சார சபை அலுவலகத்தினால் மின்சார விநியோகம் அவசர பணிகளுக்காக தடைசெய்யப்படுவதால், எதிர்வரும் 25ஆம் திகதி (25) சனிக்கிழமை மு.ப.…
Read More

தென்னக்கோனுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

Posted by - March 20, 2023
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை…
Read More

சட்டவாக்கத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் நிர்வாகத்துறை செயற்படுகிறது

Posted by - March 20, 2023
சட்டவாக்க சபைக்கும், நீதித்துறைக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் நிர்வாகத்துறை செயற்படுகிறது.
Read More