ஆசிரியர் இடமாற்றங்கள் 17 ஆம் திகதி முதல்

Posted by - March 22, 2023
வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்வரும்…
Read More

வரிக் கொள்கையில் மாற்றங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு!

Posted by - March 22, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி…
Read More

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால் அழிக்கப்படுகிறது!

Posted by - March 22, 2023
தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும்.யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு…
Read More

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும்

Posted by - March 22, 2023
மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு  கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள்,நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள்…
Read More

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்!

Posted by - March 22, 2023
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு ஊடக சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கத்தை மலினப்படுத்துவதன் மூலம் எமது நாடு சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்படும்…
Read More

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?

Posted by - March 22, 2023
ஊடகங்களை கண்காணிக்க வேண்டுமாயின் காலையில் பத்திரிகை செய்திகள் ஊடாக பொய்களை   மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களையும் கண்காணிக்க வேண்டும்.
Read More

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்

Posted by - March 22, 2023
நாட்டின் அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்சி வேறுபாடுகளின்றி அரசாங்கம் சேவைகளை வழங்கும். தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதன்படி ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை…
Read More

சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - March 22, 2023
பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 75…
Read More

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அரச நிர்வாகத்தை நிர்வகிக்கிறார் !

Posted by - March 22, 2023
மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நிறைவேற்றுத்துறையை மாத்திரமன்றி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளையும் ஆட்சி செய்கின்றார்.
Read More