முச்சக்கரவண்டி மீது ரயில் மோதி விபத்து!

Posted by - March 27, 2023
இன்று (27) காலை வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. பெலியத்தவில் இருந்து மருதானை…
Read More

சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை

Posted by - March 27, 2023
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்  இவர்கள்…
Read More

தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ​எழுத்து மூலம் கோரிக்கை

Posted by - March 27, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ்…
Read More

இந்தியாவே வலயத்தின் பாதுகாவலன்

Posted by - March 27, 2023
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை…
Read More

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானிக்கவில்லை

Posted by - March 27, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.ஜனாதிபதி தேர்தலில் தனித்து…
Read More

ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இலங்கையர் கைது

Posted by - March 26, 2023
காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர்…
Read More

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு அரசாங்கத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டமாக அமையும்

Posted by - March 26, 2023
நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்துள்ளன. அதன் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தற்போது மத்திய வங்கியினையும் சுயாதீனமாக மாற்றும்…
Read More

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 3.1 சதவீதத்தால் அதிகரிப்பு

Posted by - March 26, 2023
இலங்கையில் கடந்த 2021ஆம் ஆண்டில் 12.2 சதவீதமாக காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த 2022ஆம் ஆண்டு 15.3…
Read More

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்!

Posted by - March 26, 2023
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Read More