விரைவில் புதிய வரி! – ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - March 30, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால், இலங்கையின்…
Read More

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Posted by - March 30, 2023
பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர்…
Read More

ஆங்கில மொழி திறனை அதிகரிக்கும் செயற்றிட்டம்

Posted by - March 30, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு விலை குறைப்பு ஊடாக வழங்குவோம்

Posted by - March 30, 2023
எரிபொருள் விலைக்குறைப்புக்கு அமைய ஏனைய பொது போக்குவரத்து சேவைத்துறைகளின் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். பொருளாதார…
Read More

பேருந்துகளில் மாணவர்களை ஏற்றாமல் சென்றமை தொடர்பில் இ.போ.ச நடவடிக்கை

Posted by - March 30, 2023
எதிர்வரும் காலங்களில் முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து சம்பந்தப்பட்ட பேருந்து குழுவுக்கு எதிராக சபை விதிமுறைகளின்படி, கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

Posted by - March 30, 2023
மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன.
Read More

மொனராகலையில் 14 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் தப்பியோட்டம்; இருவர் கைது

Posted by - March 30, 2023
மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதுடன்  இருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

இலகு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை

Posted by - March 30, 2023
கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான்…
Read More

பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது

Posted by - March 30, 2023
சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியமை தொடர்பில் நால்வர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது

Posted by - March 30, 2023
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More