எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதிகளை வழங்குங்கள்

Posted by - April 8, 2023
2021ஆம் ஆண்டு நீர்கொழும்பு பகுதியை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு  கப்பலில்…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை

Posted by - April 8, 2023
எதிர்க்கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்களால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசாங்கம்…
Read More

அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது

Posted by - April 7, 2023
அரசாங்கம் தற்போது அரசியல் விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கவில்லை. மாறாக நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது.
Read More

உணவு பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம்

Posted by - April 7, 2023
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு…
Read More

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்

Posted by - April 7, 2023
இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால்…
Read More

பேருந்துகளில் நடமாடும் வியாபாரம், யாகசம் பெறுவதற்கு தடை

Posted by - April 7, 2023
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து 7000 பேருந்துகளை…
Read More

புலம் பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி 78 சதவீதத்தினால் அதிகரிப்பு

Posted by - April 7, 2023
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணி மார்ச் மாதத்தில் 568.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும்…
Read More

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறே பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது – லஹிரு வீரசேகர

Posted by - April 7, 2023
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறே பல வருடங்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சட்டத்தில் மறுசீரமைப்பை கொண்டுவருமாறு யாரும் கூறவில்லை என்று…
Read More

அரச கட்டிடங்களுக்கு சோலார் பேனல்கள்

Posted by - April 7, 2023
அரச கட்டிடங்களில் சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக…
Read More

இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது!

Posted by - April 7, 2023
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருகோணமலைக்கும், திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் வரும் இரவு நேர…
Read More