பதவி மோகம் கொண்ட எவரேனும் இருந்தால் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று கையேந்துங்கள்

Posted by - April 9, 2023
அமைச்சுப் பதவியில் மோகம் கொண்ட எவரேனும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தால், ஜனாதிபதி செயலக வளாகத்தில் சென்று கையேந்துமாறு கூறிக்கொள்கின்றேன்.
Read More

நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவுக்கான ஆணை மே 31 வரை நீடிப்பு

Posted by - April 9, 2023
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் அடுத்தகட்டம் நோக்கிப் பயணிப்பதை இலக்காகக்கொண்டு நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட…
Read More

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களுக்கு நீதி கோரி வாகனப் பேரணி

Posted by - April 9, 2023
2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு நீதி வேண்டி போப்பிட்டிய புனித நிக்கலோஸ் தேவாலயத்திலிருந்து நீர்கொழும்பு…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிக்க ஆளுந்தரப்பினரும் ஆதரவளிப்பர்

Posted by - April 9, 2023
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது. இதனை எதிர்க்கும் ஜனநாயகத்தை மதிக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி

Posted by - April 9, 2023
உயிர்த்த  ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும்  வடுவாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அந்த துரதிஷ்டவசமான…
Read More

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் இயேசு உயிர்ப்பு பெருவிழா ஆசிச் செய்தி

Posted by - April 9, 2023
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்து மக்களின் துன்பகரமான நிலை மாறி வாழ்க்கை ஒளிமயமாக அமைய…
Read More

பசறை கோணக்கலை பிரதேசத்தில் குளவிக்கொட்டினால் 11 பேர் பாதிப்பு

Posted by - April 8, 2023
பதுளை, பசறை கோணக்கலை தோட்ட லோவர் டிவிசன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான 11 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும்-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - April 8, 2023
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த…
Read More

நடு வீதியில் பெண் படுகொலை!

Posted by - April 8, 2023
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இபலோகம – ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை பதிவாகியுள்ளது.…
Read More

தனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு விற்கப்படும் முந்திரி!

Posted by - April 8, 2023
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரிக்கான தேவை அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது முந்திரிக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப…
Read More