நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்

Posted by - April 11, 2023
அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Read More

புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்; 1,500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Posted by - April 11, 2023
பண்டிகைக் காலத்தில் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்தமை, இருப்புகளை மறைத்தமை மற்றும் விற்பனை செய்ய மறுத்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக சுமார்…
Read More

எம்முடன் கூட்டணி அமைக்க விரும்பினால் பேச்சுக்கு வாருங்கள் !

Posted by - April 11, 2023
அமைச்சுப்பதவியில் ஆசை கொண்ட ஓரிருவர் அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. எம்மிலிருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்களென நூறு வீதம் உறுதியாகக்…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்ள வில்லை

Posted by - April 11, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல இருப்பவர்களுக்கு வசதி…
Read More

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Posted by - April 10, 2023
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.…
Read More

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்

Posted by - April 10, 2023
ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்…
Read More

கடன் அட்டைகள் பயன்பாட்டில் வீழ்ச்சி

Posted by - April 10, 2023
2023 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகள் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைவாக பதிவாகியுள்ளது. 2022 டிசம்பர் மாத…
Read More

புத்தாண்டுக்கு பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

Posted by - April 10, 2023
புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண…
Read More

சிறிய குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கு புதிய சட்டம்

Posted by - April 10, 2023
சிறைப்படுத்தப்படடும் நபர் எந்தவகையான குற்றத்துக்காக சிறைப்படுத்தப்பட்டாலும் அவரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
Read More

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் என்பதில் தவறொன்றுமில்லை – ரஞ்சித் பண்டார

Posted by - April 10, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ என்பதில் தவறொன்றுமில்லை. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை…
Read More