பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி

Posted by - April 22, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
Read More

ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்திக்காக பிரார்த்திப்போம்!

Posted by - April 22, 2023
அல்லாஹ்வுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் தக்வா உள்ளவர்களாக நாம் ஆகுவதற்காகவும் எம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று, அதனைத் தொடர்ந்து ‘ஈதுல் பித்ர்’…
Read More

ஒற்றுமை மிக்க தாய்நாட்டை கட்டியெழுப்ப உறுதி பூணுவோம்

Posted by - April 22, 2023
மலர்ந்திருக்கும் இப்புனித நாளில் முழு உலக அமைதிக்கும் எமது தாய்நாட்டின் நிம்மதியான வாழ்விற்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் மனமுருகிப் பிரார்த்திப்போம்…
Read More

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுவோம்

Posted by - April 22, 2023
தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு வழங்க வேண்டாம் என்றால் அந்த அதிகாரத்தை…
Read More

சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறிக

Posted by - April 22, 2023
ரம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம்…
Read More

ரமழானின் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதே சிறந்தது

Posted by - April 22, 2023
இறைவழிபாடுகளில் திளைத்திருந்த நமக்கு இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை, இறைவனின் அருட்கடாட்சமாகப் பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின்…
Read More

பணவீக்கம் குறைவடைந்தது

Posted by - April 21, 2023
இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 49.2% ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான தொகைமதிப்பு மற்றும்…
Read More

தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் பங்கேற்காது

Posted by - April 21, 2023
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதில் நாம் பங்கேற்போம். அதனை விடுத்து தேசிய அரசாங்கம் என்ற பெயரில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை…
Read More

தேசிய பாதுகாவலனாக கோட்டாவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் ஏமாந்துள்ளனர்

Posted by - April 21, 2023
தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள்,கத்தோலிக்கர்கள் பெறும் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
Read More