பல்பொருள் அங்காடியில் நபர் ஒருவரை ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம்

Posted by - April 22, 2023
பல்பொருள் அங்காடியொன்றில் திருட முயன்றவரை அதன் ஊழியர்கள் மோசமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் சீற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.
Read More

பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உதுராவெல தம்மரதன தேரர் நியமனம்!

Posted by - April 22, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியிலிருந்து ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

தேசிய பாதுகாப்பினை கேலிக்குள்ளாக்கும் வகையில் போலித் தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை

Posted by - April 22, 2023
அக்குரணை நகரத்திலும் , முஸ்லிம் மக்கள் அதிகளவில் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலியான தகவல்களை வழங்கிய…
Read More

இந்திய பொருளாதாரத்துடன் இலங்கை இணைய வேண்டும்

Posted by - April 22, 2023
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் டில்லியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்துடன் இலங்கையை இணைத்து…
Read More

25 நிர்வாக மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணிகளில் முப்படை

Posted by - April 22, 2023
  பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி…
Read More

கால்நடைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - April 22, 2023
வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் பொதுமக்களை…
Read More

செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Posted by - April 22, 2023
செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ; 8,000 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் ?

Posted by - April 22, 2023
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடன் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல்…
Read More

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்துவேன்!

Posted by - April 22, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாகும் தன்மை…
Read More

அக்குறணையிலுள்ள பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென போலித் தகவல் வழங்கியவர் கைது

Posted by - April 22, 2023
கண்டி – அக்குறணை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அவசர தொலைபேசியூடாக போலித் தகவல் வழங்கியதாக கூறப்படும்…
Read More