வழமையான மோசடிகளை போல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரமும் மூடி மறைக்கப்படும்

Posted by - April 26, 2023
எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வழங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் 40 துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை…
Read More

மலையக மக்களின் நிவாரணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமலாக்கப்பட்டு வருகின்றன

Posted by - April 26, 2023
அரசாங்கத்தின் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் நிவாரணம்…
Read More

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது – ஜி.எல்.பீரிஸ்

Posted by - April 25, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் மீண்டும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…
Read More

அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல!

Posted by - April 25, 2023
அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர்…
Read More

உலக வங்கியின் அபிவிருத்தி நிதியிடல் வேலைத்திட்ட ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Posted by - April 25, 2023
இலங்கையில் பொருளாதார நிலைபேறு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்திற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிதியிடல் வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More

எந்தவொரு கூட்டணியிலும் இணைய மாட்டோம் – மைத்திரி

Posted by - April 25, 2023
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானது என…
Read More

கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன்

Posted by - April 25, 2023
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள்…
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசினால் புலி முத்திரை குத்துவீர்களாயின் அதுவே எனக்கு பெருமை

Posted by - April 25, 2023
தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை…
Read More

ஜே.வி.பி.யினருக்கு அருகதை இல்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Posted by - April 25, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கதைப்பதற்கு ஜே.வி.பியினருக்கு எந்த அருகதையும் இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுயாதீன…
Read More

“புலிகள்” என்று மனுஷ பாராளுமன்றில் விழித்ததால் சபையில் ஏற்பட்ட குழப்பம்

Posted by - April 25, 2023
மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும்…
Read More