உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளை மீறும் ஏற்பாடுகள்

Posted by - April 27, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் சில ஏற்பாடுகள்  அடிப்படை உரிமைகளை மீறும்வகையில் காணப்படுகின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…
Read More

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கரிசனை திருப்தியளிக்கவில்லை

Posted by - April 27, 2023
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
Read More

ஆண் ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல் ; வத்தளையைச் சேர்ந்த பெண் உட்பட நால்வர் கைது!

Posted by - April 27, 2023
மீகஹத்தன்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிஹினிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் நபர் ஒருவரைக்  கடத்திச் சென்ற சந்தேகத்தின் அடிப்படையில்  பெண்…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிப்பந்தனையாக இருக்கலாம்

Posted by - April 27, 2023
அரசாங்கம் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்துவதற்கு சட்டம் அமைப்பதற்கு பதிலாக  அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலே சட்டம் அமைத்து வருகின்றது. பயங்கரவாத…
Read More

அதிவேக வீதிகளுக்கான கட்டணங்களை அதிகரித்து வர்த்தமானி வெளியீடு

Posted by - April 27, 2023
நாட்டில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளுக்கான கட்டணத்தை 50 ரூபாவிலிருந்து அதிகரித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வர்த்தமானி அறிவிப்பை…
Read More

வசந்த கரணாகொடவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை

Posted by - April 27, 2023
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு அமெரிக்கா பயணதடை…
Read More

மஹர சிறைக் கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை : குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

Posted by - April 27, 2023
கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக்…
Read More

நெடுந்தீவு ஐவர் படுகொலைக்கும் இராணுவம், கடற்படைக்கு தொடர்புள்ளதாவென ஆராய வேண்டும்

Posted by - April 27, 2023
நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை ,…
Read More

கடன் மறுசீரமைப்பின்போது ஈ.பி.எப், ஈ.ரி.எப். க்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா ?

Posted by - April 26, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது…
Read More

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி

Posted by - April 26, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தை கருபொருளாக கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசியலமைப்பு பிரச்சினைக்கு தீர்வு…
Read More