போலி இலக்கத் தகடுகளுடன் வாகனம் செலுத்திய முன்னாள் கடற்படை அதிகாரி கைது!

Posted by - April 28, 2023
போலி இலக்கத் தகடுகளுடன் காரை செலுத்திச் சென்ற ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலனன மத்திய…
Read More

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு விசேட வாகனங்கள்

Posted by - April 28, 2023
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டுள்ளார்.
Read More

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தயராகும் பிரதான கட்சிகள்!

Posted by - April 28, 2023
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போதே தயாராகி வருவதனை அவதானிக்க…
Read More

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!

Posted by - April 28, 2023
மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. மின்சாரத்துறை நிபுணர்கள்…
Read More

பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் – ஜனாதிபதி!

Posted by - April 28, 2023
விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில்…
Read More

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்படுகின்றன!

Posted by - April 28, 2023
உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இயற்பியல், வேதியியல்,…
Read More

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Posted by - April 28, 2023
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் மொத்தம் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 545 சுற்றுலாப்…
Read More

முக்கிய ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Posted by - April 28, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(வெள்ளிக்கிழமை)…
Read More

வெசாக் வாரம் தொடர்பான அறிவிப்பு

Posted by - April 28, 2023
இந்த ஆண்டு, தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறவுள்ளது. சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென்…
Read More

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு!விவசாயம் நவீன மயப்படுத்தப்ப்படும்! சாகல

Posted by - April 28, 2023
தற்போதைய அரசினால் வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை…
Read More