முன்னாள் ஜனாதிபதிக்கு மாதாந்தம் இவ்வளவு தொகையை செலவிடுகிறதா அரசு?

Posted by - April 29, 2023
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக இலங்கை அரசாங்கம் மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாயை செலவிடுகிறது என…
Read More

மனைவியால் கைதான ரத்மலானே குடு அஞ்சு!

Posted by - April 29, 2023
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே குடு அஞ்சு என்று அழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்து சில்வா பிரான்சில் வைத்து கைது…
Read More

ஹட்டனில் மாணிக்ககற்கள் தோண்டிய ஆறு பேர் கைது

Posted by - April 29, 2023
ஹட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் ஹட்டன் ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய…
Read More

மின் தடை குறித்து மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - April 29, 2023
அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தை…
Read More

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சடலமாக மீட்பு!

Posted by - April 29, 2023
கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சியின் சடலம் வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள அவரது தென்னந்தோப்புக்…
Read More

15 மாவட்டங்களின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

Posted by - April 29, 2023
15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை,…
Read More

லுணுகம்வெஹரவில் ஒருவர் சுட்டுக் கொலை!

Posted by - April 29, 2023
லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
Read More

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்!

Posted by - April 29, 2023
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பின்பற்ற வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம்…
Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கினால் வட – கிழக்கை பொருளாதார கேந்திர மையங்களாக்குவோம்

Posted by - April 29, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு…
Read More