யாரையும் பழிவாங்கவில்லை : இனியும் பழிவாங்கப் போவதில்லை – நாமல் ராஜபக்ஷ

Posted by - August 27, 2025
ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம்.நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.இனியும் பழிவாங்க…
Read More

ரணிலுக்காக ஒன்றிணையவில்லை ஜனநாயகத்துக்காகவே ஒன்றிணைந்துள்ளோம்!

Posted by - August 27, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை.ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த…
Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது

Posted by - August 27, 2025
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான மற்றும் நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது.சட்டமியற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.மாகாண சபைத்…
Read More

இன்று ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம் – ஹிருணிகா பிரேமசந்திர

Posted by - August 27, 2025
நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை…
Read More

ஜனாதிபதி அநுர தேர்தல்களுக்கு செலவிட்டு பொது சொத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்!

Posted by - August 27, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இதன் போது அவர் செலவிட்ட பணம், பாதுகாப்பு…
Read More

சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - August 27, 2025
அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஆட்சி…
Read More

நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - August 27, 2025
நீதித்துறை செயற்பாடுகளில் தலையீடுவது அரசியலமைப்பின் 111 (சி) (1) மற்றும் (2) ஆகிய ஏற்பாடுகளின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.ஆகவே நீதித்துறையின்…
Read More

“ நான் ரணிலை சந்தித்ததை பார்த்தீர்களா?”

Posted by - August 26, 2025
ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிவதற்கு சிறைச்சாலைக்கு நான் சென்றிருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
Read More

”சட்டம் அனைவருக்கும் சமம்”

Posted by - August 26, 2025
ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும் என்று…
Read More

அடுத்து வரும் நாட்களிலும் ரணிலுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2025
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து…
Read More