இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல்: புத்தகப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயதத்தால் மாணவன் ஒருவன் மீது தாக்குதல்!

Posted by - May 2, 2023
பொல்பெத்திகம பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர்…
Read More

பால்மாவின் விலையும் குறைவடைகின்றது!

Posted by - May 2, 2023
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இம்மாத இறுதியில் அல்லது…
Read More

இலங்கை மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - May 2, 2023
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More

தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு இடமளிக்க போவதில்லை

Posted by - May 2, 2023
மே தினத்துக்கு பின்னர் புதிய இலக்கு நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க…
Read More

கொழும்பில் துப்பாக்கி சூடு: 8 பேர் காயம்

Posted by - May 2, 2023
கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின்…
Read More

மைத்திரிக்கு எதிரான சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

Posted by - May 2, 2023
நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை.
Read More

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்களே கடுமையான அழுத்தத்தை பிரயோகித்தனர்

Posted by - May 2, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.…
Read More

டி. எஸ். சேனநாயக்க, ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னேற்றுவேன்

Posted by - May 2, 2023
டி. எஸ். சேனநாயக்க, ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னேற்றுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More

நவீன பயங்கரவாதிகளே அச்சமடைந்துள்ளார்கள் – திலும் அமுனுகம

Posted by - May 2, 2023
நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கண்டு அச்சமடைந்துள்ளார்கள். திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என…
Read More

மக்களை திரட்டி போராடுவோம் – மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Posted by - May 2, 2023
நாட்டுமக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், தமது தனிப்பட்ட அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சமரசம் செய்வதற்கு இடமளிக்கக்கூடாது.
Read More