ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவருடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

Posted by - May 3, 2023
இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார். தென்கொரியாவின்…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

Posted by - May 3, 2023
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி தேர்தலில்…
Read More

மின்னல் ஏற்படும்போது அவதானமாக செயற்படுங்கள்!-யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு

Posted by - May 3, 2023
மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்,சூரியராஜ் தெரிவித்தார்…
Read More

தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Posted by - May 3, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு குறிப்பிட்ட தொகுதிக்கு அப்பால் இடமாற்றங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read More

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

Posted by - May 3, 2023
லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் (Laugh Gas) விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் இன்று (3) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More

நானுஓயாவில் காலாவதியான 200 கிலோ கோதுமை மா மீட்பு

Posted by - May 3, 2023
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் தோட்டத் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு வைத்திருந்ததாக கூறப்படும் காலாவதியான 200 கிலோ எடையுள்ள …
Read More

ஜயரத்ன ஹேரத் எம்.பி. பயணித்த டிபென்டர் விபத்தில் சிக்கியது : ஐவர் காயம்!

Posted by - May 3, 2023
குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் டிபென்டர் ஜீப், வாரியபொலவில் சிறிய லொறியுடன் மோதியதில் லொறியின் சாரதி மற்றும்…
Read More

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - May 3, 2023
 நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக…
Read More

பொதுமக்களுக்கு நீதியமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - May 3, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய யோசனைகளைப் பொதுமக்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கமுடியும்…
Read More

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின்போது மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாப்பது அவசியம்

Posted by - May 3, 2023
மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு பயங்கரவாத செயற்பாட்டையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு…
Read More