அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை ஆள முடியாது!

Posted by - January 23, 2026
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா…
Read More

உதவி செய்வது போல் ஏமாற்றி வயோதிபர்களின் ஏ.ரி.எம் அட்டைகளில் பணம் பறித்தவர் கைது!

Posted by - January 23, 2026
ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால்…
Read More

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித தாதுக்கள் கங்காராம விகாரையில் – சந்தோஷ் ஜா

Posted by - January 23, 2026
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் புனித தாதுக்கள், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்…
Read More

சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை

Posted by - January 23, 2026
இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர்…
Read More

அனுஷ பெல்பிட்டவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - January 23, 2026
முன்னாள் அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை, எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை…
Read More

களுத்துறையில் விசர் நாய் அட்டகாசம்: 11 பேர் காயம்!

Posted by - January 23, 2026
வடக்கு களுத்துறை பிரதேசத்தில் வீதியில் சுற்றித்திரியும் விசர் நாய் ஒன்று குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துள்ளதாக களுத்துறை மாநகர…
Read More

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் ; நிதி அமைச்ச வெளியிட்ட புதிய சுற்றறிக்கை!

Posted by - January 23, 2026
நாட்டில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு…
Read More

’ஆங்கில சர்ச்சையில் தப்பிவிட முடியாது’

Posted by - January 23, 2026
அரசின் கல்வி மறு சீரமைப்பில் ஆறாம் தர ஆங்கில பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் தவறுதலாக இணைக்கப்பட்டது என்று எவராலும்…
Read More

’இனவாதத்தை யாழில் ஜனாதிபதி தூண்டுகிறார்’

Posted by - January 23, 2026
ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்  சிங்கள -பௌத்தர்கள் மீது ஜனாதிபதிக்கு அப்படி என்ன கோபம் எனக்கேள்வி எழுப்பிய …
Read More

திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களா?

Posted by - January 23, 2026
கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவு காணிகளை  சுற்றுலா துறைக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம்  அருகம்பையில்  இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் இருப்பதுபோன்று  திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களை  கொண்டுவருவதற்கு…
Read More