மக்கள் அஹிம்சை வழியில் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர்

Posted by - April 26, 2023
அஹிம்சை வழியில் மக்கள் கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். இதனை கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை…
Read More

ராஜித உட்பட மூவருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கையளிப்பு!

Posted by - April 26, 2023
மட்டக்ககுளி, மோதரை மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்துக்கு  குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு  நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்…
Read More

இடி, மின்னலுடன் மழை : பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.!

Posted by - April 26, 2023
இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
Read More

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியின் உயிரைக் காவு கொண்ட அதிகளவு பரசிட்டமோல் வில்லைகள்

Posted by - April 26, 2023
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமியொருவர் அதிகளவு பரசிட்டமோல் வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.…
Read More

சுயாதீன தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் மீது நிறுவன அதிகாரி பாலியல் தொந்தரவு : விசாரணைக்கு குழு நியமிப்பு !

Posted by - April 26, 2023
சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளரான பெண் ஒருவரை அதே தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரியொருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில்…
Read More

கொழும்பு நகரில் நான்கு பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க அரசு நடவடிக்கை !

Posted by - April 26, 2023
கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் நான்கு…
Read More

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய நடைமுறை

Posted by - April 26, 2023
பிறப்புச் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை (என்ஐசி) வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால்…
Read More

என்னைத் தூக்கிலிட கர்தினால் விரும்புகிறார்- மைத்திரி

Posted by - April 26, 2023
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றார்…
Read More

மிரிஹான பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - April 26, 2023
கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
Read More