சரண குணவர்தனவின் வழக்கு விசாரணை ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு !

Posted by - May 16, 2023
முன்னாள் பிரதியமைச்சரான சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின்  தலைவராக செயற்பட்டபோது அதன் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில்…
Read More

பொரளை சிரிசர உயன அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவர் வெட்டிக் கொலை!

Posted by - May 16, 2023
பொரளை சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூவர், அங்கிருந்த இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி…
Read More

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தினால் நாட்டுக்குத் தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்

Posted by - May 16, 2023
பாராளுமன்ற கோப் குழு அறிக்கைகளில் வெளிவரும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
Read More

நாடாளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்!

Posted by - May 16, 2023
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு தற்போதைய தலைமை அதிகாரியும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான திருமதி குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

மக்களின் காணிகளை விரைவாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - May 16, 2023
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
Read More

கிறிஸ்தவ மத போதகரின் சர்ச்சைக்குரிய கருத்து! CID வலை வீச்சு!

Posted by - May 16, 2023
மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போதகர் ஒருவர் கருத்து வெளியிட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
Read More

களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா? விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - May 16, 2023
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா…
Read More

16 வயது சிறுமியை கடத்த முயற்சி

Posted by - May 16, 2023
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…
Read More