பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

Posted by - May 23, 2023
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர இன்று (23) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய…
Read More

‘கொம்பனித்தெரு’ கொம்பஞ்ஞ வீதியானது

Posted by - May 23, 2023
கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் ‘கொம்பனித்தெரு’ கிராம உத்தியோகத்தர் பிரிவை ‘கொம்பஞ்ஞ வீதிய’ என மும்மொழிகளிலும் அவ்வாறே அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை…
Read More

துறைமுக நகரத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள்

Posted by - May 23, 2023
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்கள் மற்றும்  ஊக்குவிப்புக்களை வழங்க…
Read More

20 வருடங்களுக்கு முன் வெட்டிக்கொன்ற சம்பவம் : 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

Posted by - May 23, 2023
இருபது வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை  பகுதியில்  ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் தொடர்பில்  குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஹம்பாந்தோட்டை…
Read More

அரசியல் ஆலோசனை தொடர்பில் சவுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - May 23, 2023
வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சுக்குமிடயில் அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அரசாங்கம்…
Read More

28 ஆவது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ரணிலுக்கு அழைப்பு

Posted by - May 23, 2023
ஐக்கிய நாடுகளின்  28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய…
Read More

முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண் – சந்தேகத்தில் பொலிஸார்

Posted by - May 23, 2023
ஹொரணை  பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஹொரணை தலைமையக…
Read More

ஜூன் 21 ‘கனடா படுகொலை தினம்’அனுஷ்டிக்க வேண்டும் – விமல் வீரவன்ச

Posted by - May 23, 2023
கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே  எதிர்வரும்…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை

Posted by - May 23, 2023
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23) …
Read More

ஓய்வூதியம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

Posted by - May 23, 2023
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு உரிய ஒய்வூதியத்தை காலதாமதம் இன்றி செலுத்துவதற்கும், அது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதற்கும்…
Read More