பெளத்தத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது

Posted by - June 11, 2023
சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், இதற்காக புத்தசாசன அமைச்சு,பௌத்த நிதியம் மற்றும் பல சாசன…
Read More

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகையை ஜயவர்தனபுரவுக்கு மாற்ற தீர்மானம்!

Posted by - June 11, 2023
இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More

பராமரிப்பு நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற 3 சிறுமிகள்!

Posted by - June 11, 2023
மடாடுகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More

வடக்கு – கிழக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்கள் காணிகளை விடுவிக்க விசேட அலுவலகம்

Posted by - June 11, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணப்படும் மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக விசேட அலுவலகமொன்றை  ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More

11 முறைப்பாடுகளின் அடிப்படையில் கைதான மாநகர சபை முன்னாள் பெண் உறுப்பினர்!

Posted by - June 11, 2023
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர்  ஒரு கோடியே பதினான்கு இலட்சம் ரூபாவை மோசடி…
Read More

அனைத்து நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடின்றி எரிபொருள்!

Posted by - June 11, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…
Read More

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

Posted by - June 11, 2023
தேசிய எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே, அதன் அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய…
Read More

பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயரை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்

Posted by - June 11, 2023
இலங்கை பல்கலைக்கழகங்கள் அன்று ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் காணப்பட்டன. அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக…
Read More

தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் தெஹிவளையில் வெட்டி படுகொலை!

Posted by - June 11, 2023
தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில்…
Read More