வரலாறு தெரியாத புதிய தலைமுறையினரால் ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு

Posted by - June 14, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…
Read More

ஜனாதிபதி தனித்து செயற்பட்டால் அவரை பின் தொடரமாட்டோம்

Posted by - June 14, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின்தொடர மாட்டோம். ஏனெனில் பெரும்பான்மை பலம் பொதுஜன…
Read More

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும்

Posted by - June 14, 2023
கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் வழங்கிய ஆணையில் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்க…
Read More

கால்நடைகளிடையே தோல்கழலை நோய் தீவிரம் : ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஹலீம் அவசர கடிதம்

Posted by - June 14, 2023
நாடளாவிய ரீதியில் கால்நடைகளிடையே தோல்கழலை நோய் பரவி வருகிறது. முஸ்லிம் மக்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்…
Read More

மஹா விகாரை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்தில் எந்த உண்மையும் இல்லை

Posted by - June 14, 2023
மஹா விகாரையின் காணி பரப்பளவு தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திந்த கருத்து உண்மைக்கு புரம்பானது. அதேநேரம் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம்…
Read More

ஆற்றை கடப்பதற்காக மொட்டு கட்சியினரால் பயன்படுத்தப்பட்ட மரக்குற்றியே ரணில்!

Posted by - June 14, 2023
மொட்டு கட்சியினர் தமது அரசியல் கட்சியை ஜனாதிபதிக்கு விற்பனை செய்வதற்கு தயாரில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆற்றை கடப்பதற்காக மொட்டு…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - June 14, 2023
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் இதுவரை வீடுகளுக்கு வருகை தரவில்லையாயின் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.
Read More

பாடசாலையின் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் கழுத்தறுக்கப்பட்டு கொலை!

Posted by - June 14, 2023
ஊருபொக்க தம்பஹல பிரதேச  பாடசாலை ஒன்றில்  கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் வீட்டுக்குச்  சென்றுகொண்டிருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்…
Read More

மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு

Posted by - June 14, 2023
ஹொரணை – போருவதண்ட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More