அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் இடம்பெறும் வீண் விரயங்களை தடுப்பதே பாரிய பிரச்சினை

Posted by - June 21, 2023
திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும்…
Read More

பாலியல் இலஞ்சம் வழங்கும் நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை

Posted by - June 21, 2023
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
Read More

இலங்கையின் வங்கிகள் அமைப்பு அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - June 21, 2023
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கடன் மீள் அறவிடல் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு முன்னதாக மாற்றுவழிமுறைகள் குறித்து மத்திய வங்கியின் ஊடாக…
Read More

டெங்கு ஒழிப்பு செயலணி ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Posted by - June 21, 2023
டெங்கு ஒழிப்பு செயலணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தொடர்பில்  கவனம் செலுத்தி இருக்கிறோம்.
Read More

பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட காரியாலயம் அமைக்கும் தீர்மானம் சிறந்தது

Posted by - June 21, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட காரியாலயத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
Read More

சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரத்தில் நியாயமான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - June 21, 2023
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நியாயமான வழக்கு விசாரணைக்கு உள்ளாவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம்…
Read More

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்!

Posted by - June 21, 2023
குருந்தூர் மலை  பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து…
Read More

வர்த்தகர்களின் 1300 பில்லியன் வங்கிக் கடனை மீள அறவிடுங்கள் !

Posted by - June 20, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
Read More

விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் – நிரோஷன்

Posted by - June 20, 2023
விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்ற…
Read More